கதிரவன் தினமும் தன் தூக்கத்தை தியாகம் செய்வதும்
மேகங்களை கிழித்து கொண்டு ஆவலுடன் வருவதும் ,
உலகிற்கு ஒளி அளிக்க அல்ல
பெண்ணே உன் அழகை ரசிக்க !!!
ஆனால் கருமேகமோ கண் சிமிட்டி கொண்டிருக்கும்
கதிரவனின் கண்ணை மறைத்த சந்தோஷத்தில்
தன் ஆனந்த கண்ணீரை மழையாக பொழிகிறான்;)
மேகங்களை கிழித்து கொண்டு ஆவலுடன் வருவதும் ,
உலகிற்கு ஒளி அளிக்க அல்ல
பெண்ணே உன் அழகை ரசிக்க !!!
ஆனால் கருமேகமோ கண் சிமிட்டி கொண்டிருக்கும்
கதிரவனின் கண்ணை மறைத்த சந்தோஷத்தில்
தன் ஆனந்த கண்ணீரை மழையாக பொழிகிறான்;)
No comments:
Post a Comment