Pages

Wednesday 21 November 2012

கதிரவனின் காதல்

கதிரவன்  தினமும் தன் தூக்கத்தை தியாகம் செய்வதும்  
மேகங்களை கிழித்து கொண்டு ஆவலுடன் வருவதும்  ,

உலகிற்கு ஒளி  அளிக்க அல்ல 
பெண்ணே உன் அழகை ரசிக்க !!!

ஆனால் கருமேகமோ கண் சிமிட்டி கொண்டிருக்கும் 
கதிரவனின் கண்ணை மறைத்த சந்தோஷத்தில்  
தன்  ஆனந்த கண்ணீரை மழையாக பொழிகிறான்;) 
  

No comments:

Post a Comment