விடியலின் கீதம் பறவைகளுக்குரியது
அந்த கீதங்கள் முற்று பெறும் வேலையிலே
கிழித்து வரும் செங்கிரணங்கள்,
மலர்ந்து வரும் பூக்கள்
இன்றைய நாள் இனிய நாள் என்று
நம்பிக்கை தரும் தோரணையில் !!!
அந்த கீதங்கள் முற்று பெறும் வேலையிலே
கிழித்து வரும் செங்கிரணங்கள்,
மலர்ந்து வரும் பூக்கள்
இன்றைய நாள் இனிய நாள் என்று
நம்பிக்கை தரும் தோரணையில் !!!
No comments:
Post a Comment