சென்னையில் கதிரவனை வெறுக்கும் மக்கள்
ஏனோ பெங்களுரு வந்த பிறகு கதிரவனை நேசிக்க ஆரமித்து விடுகின்றனர்.
கதிரவனை நேசிக்கவும் இடம் பொருள் வந்துவிட்டதோ?!!!!
ஏனோ பெங்களுரு வந்த பிறகு கதிரவனை நேசிக்க ஆரமித்து விடுகின்றனர்.
கதிரவனை நேசிக்கவும் இடம் பொருள் வந்துவிட்டதோ?!!!!
No comments:
Post a Comment